எரித்துக் கொல்லப்பட்ட கணவன்... வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் பிரித்தானிய பெண்

Pakistan Crime
By Arbin Jul 12, 2022 06:13 PM GMT
Report

தமது கணவரைக் கொலை செய்ய உத்தரவிட்ட குற்றச்சாட்டின் பேரில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் விசாரணை கைதியாக இருந்த ஒவ்வொரு நாளும் பொலிசார் தம்மை கொடூரமாக துன்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வார காலம் சிறையில் இருந்தேன், ஒவ்வொரு நாளும் நரகமாகவே இருந்தது என குறிப்பிட்டுள்ளார் 64 வயதான யாஸ்மின் கௌசர். மட்டுமின்றி, தாம் செய்யாத குற்றத்திற்காக அவர்கள் தம்மிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற முயன்றார்கள் எனவும் யாஸ்மின் கௌசர் தெரிவித்துள்ளார்.

எரித்துக் கொல்லப்பட்ட கணவன்... வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் பிரித்தானிய பெண் | British Woman Facing Death Penalty In Pakistan

பிராட்ஃபோர்ட் பகுதியை சேர்ந்த யாஸ்மின் கௌசர் கடந்த ஏப்ரல் 4 ம் திகதி கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் இருந்து ஜூன் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார். 65 வயதான முகமது பாரூக் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மனைவியான யாஸ்மின் கௌசர் கைது செய்யப்பட்டார்.

இவர்களது குடும்பத்திற்காக பணியாற்றி வந்த 23 வயது இளைஞரே முகமது பாரூக்கை கொலை செய்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். ஆனால், அந்த இளைஞரை கொலை செய்ய தூண்டியது யாஸ்மின் கௌசர் என பொலிஸ் தரப்பு வாதிட்டு வருகிறது.

எரித்துக் கொல்லப்பட்ட கணவன்... வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் பிரித்தானிய பெண் | British Woman Facing Death Penalty In Pakistan

பிரித்தானிய நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் பணியாற்றி வந்துள்ளார் கொல்லப்பட்ட முகமது பாரூக். அவரது இளைய சகோதரரின் மறைவுக்கு பின்னர் பாகிஸ்தான் திரும்பியுள்ளார் பாரூக், இதனையடுத்து யாஸ்மின் கௌசரும் பாகிஸ்தான் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் ஏப்ரல் 1ம் திகதி இஸ்லாமாபாத் அருகாமையில் வாகனத்துடன் எரிந்த நிலையில் முகமது பாரூக்கின் சடலம் மீட்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், பாரூக் தமது குடும்ப வீட்டில் வைத்தே கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் 27 மைல்கள் தொலைவுக்கு சடலத்தை கொண்டு சென்ற கொலைகாரன், அவரது உடலை காருடன் தீக்கிரையாக்கியதாக பொலிசார் நம்புகின்றனர்.

எரித்துக் கொல்லப்பட்ட கணவன்... வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் பிரித்தானிய பெண் | British Woman Facing Death Penalty In Pakistan

பாரூக்கை கொலை செய்ததாக கூறப்படும் 23 வயது அப்துல் வஹீத் என்ற இளைஞருடன் கெளசருக்கு முறை தவறிய உறவு இருந்திருக்கலாம் எனவும் பொலிசார் கருதுகின்றனர். மட்டுமின்றி, இருவரும் திருமணம் செய்து கொண்டு பிரித்தானியாவுக்கு செல்லவும் திட்டமிட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.

இந்த கொலை வழக்கில் அப்துல் வஹீதுக்கு உதவியதாக கூறப்படும் 24 வயது அப்துல் இத்ரீஸ் என்பவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தங்களது தாயாரை பாகிஸ்தான் பொலிசார் சிக்க வைத்துள்ளதாக அவரது பிள்ளைகள் கூறுகின்றனர்.

தொழிலதிபரான பாரூக் 1.5 மில்லியன் பவுண்டுகள் பெருமதியான சொகுசு இல்லத்தில் வாழ்ந்து வரும்போது, தங்களின் தாயார் நகரின் இன்னொரு பகுதியில் வெறும் 180,000 பவுண்டுகள் பெருமதியான வீட்டில் தமது மகளுடன் வசித்து வந்துள்ளார் என பிள்ளைகள் கூறுகின்றனர். 

எரித்துக் கொல்லப்பட்ட கணவன்... வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் பிரித்தானிய பெண் | British Woman Facing Death Penalty In Pakistan

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பெரியகுளம், மீசாலை மேற்கு

24 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

20 Feb, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada

14 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Amsterdam, Netherlands, London, United Kingdom

25 Jan, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு

22 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Dortmund, Germany, London, United Kingdom

16 Feb, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Quincy-sous-Sénart, France

09 Feb, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு, யாழ்ப்பாணம்

21 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், பேர்ண், Switzerland

26 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Manor Park, United Kingdom

25 Feb, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, மண்டைதீவு

15 Feb, 2015
மரண அறிவித்தல்

நல்லூர், Kopay South, இருபாலை, Berlin, Germany

14 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Assen, Netherlands

24 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில், பிரித்தானியா, United Kingdom, Sharjah, United Arab Emirates

05 Mar, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Mississauga, Canada

25 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறாேட், வெள்ளவத்தை

27 Feb, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Paris, France

19 Feb, 2025
மரண அறிவித்தல்

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், கொழும்பு

21 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Geneva, Switzerland

25 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US