எரித்துக் கொல்லப்பட்ட கணவன்... வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் பிரித்தானிய பெண்

Pakistan Crime
By Arbin Jul 12, 2022 06:13 PM GMT
Report

தமது கணவரைக் கொலை செய்ய உத்தரவிட்ட குற்றச்சாட்டின் பேரில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் விசாரணை கைதியாக இருந்த ஒவ்வொரு நாளும் பொலிசார் தம்மை கொடூரமாக துன்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வார காலம் சிறையில் இருந்தேன், ஒவ்வொரு நாளும் நரகமாகவே இருந்தது என குறிப்பிட்டுள்ளார் 64 வயதான யாஸ்மின் கௌசர். மட்டுமின்றி, தாம் செய்யாத குற்றத்திற்காக அவர்கள் தம்மிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற முயன்றார்கள் எனவும் யாஸ்மின் கௌசர் தெரிவித்துள்ளார்.

எரித்துக் கொல்லப்பட்ட கணவன்... வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் பிரித்தானிய பெண் | British Woman Facing Death Penalty In Pakistan

பிராட்ஃபோர்ட் பகுதியை சேர்ந்த யாஸ்மின் கௌசர் கடந்த ஏப்ரல் 4 ம் திகதி கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் இருந்து ஜூன் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார். 65 வயதான முகமது பாரூக் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மனைவியான யாஸ்மின் கௌசர் கைது செய்யப்பட்டார்.

இவர்களது குடும்பத்திற்காக பணியாற்றி வந்த 23 வயது இளைஞரே முகமது பாரூக்கை கொலை செய்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். ஆனால், அந்த இளைஞரை கொலை செய்ய தூண்டியது யாஸ்மின் கௌசர் என பொலிஸ் தரப்பு வாதிட்டு வருகிறது.

எரித்துக் கொல்லப்பட்ட கணவன்... வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் பிரித்தானிய பெண் | British Woman Facing Death Penalty In Pakistan

பிரித்தானிய நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் பணியாற்றி வந்துள்ளார் கொல்லப்பட்ட முகமது பாரூக். அவரது இளைய சகோதரரின் மறைவுக்கு பின்னர் பாகிஸ்தான் திரும்பியுள்ளார் பாரூக், இதனையடுத்து யாஸ்மின் கௌசரும் பாகிஸ்தான் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் ஏப்ரல் 1ம் திகதி இஸ்லாமாபாத் அருகாமையில் வாகனத்துடன் எரிந்த நிலையில் முகமது பாரூக்கின் சடலம் மீட்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், பாரூக் தமது குடும்ப வீட்டில் வைத்தே கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் 27 மைல்கள் தொலைவுக்கு சடலத்தை கொண்டு சென்ற கொலைகாரன், அவரது உடலை காருடன் தீக்கிரையாக்கியதாக பொலிசார் நம்புகின்றனர்.

எரித்துக் கொல்லப்பட்ட கணவன்... வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் பிரித்தானிய பெண் | British Woman Facing Death Penalty In Pakistan

பாரூக்கை கொலை செய்ததாக கூறப்படும் 23 வயது அப்துல் வஹீத் என்ற இளைஞருடன் கெளசருக்கு முறை தவறிய உறவு இருந்திருக்கலாம் எனவும் பொலிசார் கருதுகின்றனர். மட்டுமின்றி, இருவரும் திருமணம் செய்து கொண்டு பிரித்தானியாவுக்கு செல்லவும் திட்டமிட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.

இந்த கொலை வழக்கில் அப்துல் வஹீதுக்கு உதவியதாக கூறப்படும் 24 வயது அப்துல் இத்ரீஸ் என்பவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தங்களது தாயாரை பாகிஸ்தான் பொலிசார் சிக்க வைத்துள்ளதாக அவரது பிள்ளைகள் கூறுகின்றனர்.

தொழிலதிபரான பாரூக் 1.5 மில்லியன் பவுண்டுகள் பெருமதியான சொகுசு இல்லத்தில் வாழ்ந்து வரும்போது, தங்களின் தாயார் நகரின் இன்னொரு பகுதியில் வெறும் 180,000 பவுண்டுகள் பெருமதியான வீட்டில் தமது மகளுடன் வசித்து வந்துள்ளார் என பிள்ளைகள் கூறுகின்றனர். 

எரித்துக் கொல்லப்பட்ட கணவன்... வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் பிரித்தானிய பெண் | British Woman Facing Death Penalty In Pakistan

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

12 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
42ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, Canada

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், அளவெட்டி வடக்கு, உருத்திரபுரம்

14 Aug, 2021
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US