சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்... வீட்டில் பணம் இருப்பது கொள்ளையர்களுக்கு தெரிந்தது எப்படி?

police investigation
By Balamanuvelan May 13, 2021 09:09 AM GMT
Report

கிரீஸ் நாட்டில் வாழும் பிரித்தானிய பெண் ஒருவர், கொள்ளையர்களால் சுமார் ஒரு மணி நேரம் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம், அதிகாலை, பாபிஸ் (Babis) என்னும் Charalambos Anagnostopoulos (33), ஏதென்சிலுள்ள தங்கள் வீட்டில் தன் மனைவி கரோலின் (Caroline Crouch, 20) மற்றும் தனது 11 மாத பெண் குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, முகமூடி அணிந்த சிலர் துப்பாக்கிகளுடன் வீட்டுக்குள் நுழைந்து பாபிஸை கயிற்றால் கட்டி தரையில் வீசிவிட்டு, கரோலினை கட்டிலுடன் இணைத்துக் கட்டிவைத்துவிட்டு, எங்கே பணத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு கரோலினை மிரட்டியிருக்கிறார்கள்.

தன் அன்பிற்குரியவர்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது என்று பயந்த பாபிஸ், தான் பணம் வைத்திருந்த பெட்டி எங்கே இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்... வீட்டில் பணம் இருப்பது கொள்ளையர்களுக்கு தெரிந்தது எப்படி? | Burglars Tortured Mum Tipped Off Cash Hidden

அந்த பணத்தை எடுத்துக்கொண்ட கொள்ளையர்கள், மேலும் பணமும் நகையும் வேண்டும் என்று கூறி, அவர்களது 11 மாதக் குழந்தையின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, வீட்டில் வேறு எங்கே பணமும் நகைகளும் இருக்கின்றது என்று கேட்க, கரோலின் சத்தமிட்டிருக்கிறார்.

பாபிஸும் பணத்தை எடுத்துக்கொண்டு எங்களை விட்டு விடுங்கள், என் மனைவியையும் குழந்தையையும் எதுவும் செய்யாதீர்கள் என்று கதறியிருக்கிறார்.

ஆனால், சிறிது நேரத்தில் திடீரென கரோலின் அமைதியாகிவிட, கொள்ளையர்கள் உடனே வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். நடந்தது என்னவென்றால், கரோலின் சத்தமிட்டதால், அவரது கழுத்தை துணியால் ஒருவன் நெறித்திருக்கிறான். அதில் அவர் இறந்துவிடவே, கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு அமைதியாக வெளியேறியிருக்கிறார்கள் கொள்ளையர்கள்.

சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்... வீட்டில் பணம் இருப்பது கொள்ளையர்களுக்கு தெரிந்தது எப்படி? | Burglars Tortured Mum Tipped Off Cash Hidden

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறிப்பாக பாபிஸ் வீட்டில் பணம் இருப்பது எப்படி அந்த திருடர்களுக்கு தெரிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதாவது, பாபிஸ் அப்போதுதான் ஒரு நிலம் வாங்கியிருக்கிறார். அதில் வீடு கட்டுவதற்கான பொருட்களை வாங்குவதற்காக அவரிடம் சுமார் 13,000 பவுண்டுகள் பணம் இருந்துள்ளது.

அதை அவர் வீட்டில் வைத்திருந்த விடயம் குறித்து யாரோ அந்த கொள்ளையர்களுக்கு துப்புக் கொடுத்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள். இன்னொரு படி மேலே போய், ஒருவேளை தம்பதியரின் உறவினர்களிலேயே யாராவது துப்புக் கொடுத்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்... வீட்டில் பணம் இருப்பது கொள்ளையர்களுக்கு தெரிந்தது எப்படி? | Burglars Tortured Mum Tipped Off Cash Hidden

இந்த திருடர்கள், கைகளில் ஆயுதம் வைத்திருந்தும், கரோலினை அவரது சட்டையைப் பயன்படுத்தியே, கைகளால் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்கள்.

அத்துடன், 11 மாதக் குழந்தையின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கிறார்கள். ஆகவே, குற்றத்தை அனுபவித்துச் செய்யும் கும்பலாக இந்த கொள்ளைக் கும்பல் இருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

கொள்ளையர்கள் தன் கழுத்தை நெறிக்கும்போது அவர்களுடன் கரோலின் போராடியதால், அவரது கை நகங்களில் அந்த கொள்ளையர்களின் DNA இருக்கலாம் என்பதால், அவரது நகம், அவரைக் கொல்ல பயன்படுத்திய சட்டை ஆகியவற்றைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.


நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US