இந்தியாவுக்கு இது மிகப்பெரிய பிரச்சனை! கனடாவுக்கு முன்பே தெரியும் - இராணுவ ஆய்வாளர் (வீடியோ)
கனடாவுடனான இந்த மோதல் இந்தியாவுக்கு மிகப்பெரிய பிரச்சனை என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - கனடா இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், கனடாவில் சர்வதேச உளவு அமைப்பிடம் சிக்கிய இந்திய ரோவின் அதிகாரி குறித்த விடயங்களை இராணுவ ஆய்வாளர் அரூஸ் கூறியுள்ளார்.
குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு இருக்கிறது என்று கூறி, அமெரிக்கா அவருக்கு முதலில் விசா வழங்க மறுத்தது.
அதன் பின்னர் ஒருவழியாக மோடிக்கு விசா வழங்கப்பட்டது என கூறிய அரூஸ், குஜராத் கலவரத்தை குறிப்பிட்டு அமெரிக்கா மோடிக்கு பயணத்தடை விதித்ததன் மூலம் ராஜபக்சவின் நிலையே அவருக்கும் நிகழக்கூடும் என தெரிவித்துள்ளார்.

இந்தியா - கனடா பதற்றநிலையால் பாதிக்கப்படும் மாணவர்கள்! விசா உள்ளிட்ட பிரச்சனைகளால் நியமனங்கள் ஒத்திவைப்பு
அத்துடன் கனடாவின் நாடாளுமன்றத்தில் ஏராளமான சீக்கிய மக்கள் இருக்கின்றனர். ட்ரூடோவைப் பொறுத்தவரை, ஒரு நாட்டின் தலைவர் இன்னொரு பெரிய நாட்டை குற்றம்சாட்டும்போது கவனமாக தான் செய்வார். ஒரு ஆதாரம் இல்லாமல், வலுவில்லாத காரணத்தை நாடாளுமன்றத்தில் கூறமாட்டார் என அரூஸ் கூறியுள்ளார்.
மேலும், கனடாவில் சர்வதேச உளவு அமைப்பிடம் சிக்கிய இந்திய ரோவின் அதிகாரி குறித்தும் அவர் பல விடயங்களை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,