பிரதமர் ரிஷி சுனக் வீட்டில் நடந்த பரபரப்பு சம்பவம் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
வீரியம் மிக்க புதிய வகை கொரோனா அலைக்கு சீனா தயாராகி வருகிறது என சீனாவின் உள்ளூர் ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பஹ்மூத் நகரில் இருந்து தமது படையினர் வெளியேற ஆரம்பித்துள்ளதாக ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப் படையின் தலைவர் யெவ்ஜெனி பிறிகோஷஜின் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் வீட்டு கேட் மீது கார் ஒன்று மோதியதால் பெரும் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது.
கருங்கடல் பகுதியில் இருந்த ரஷ்ய உளவு கப்பலை உக்ரைனிய கடல் ட்ரோன்கள் தாக்கும் காட்சிகள் சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடுவானில் பறந்து கொண்டு இருந்த ஏசியானா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவுகளை பயணி ஒருவர் திடீரென திறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.