தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது! பல்கேரியில் திடீர் என தீப்பற்றி எரிந்த பேரூந்து...45 பேர் உடல் கருகி பலி! உலக செய்திகள்
பல்கேரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையொன்றில் பயணித்த பேருந்து தீப்பிடித்ததில் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது என்று ஆசியான் மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜின்பிங் (Xi Jinping) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விஸ்கொன்சின் மாகாணத்தின் வவுகேஷா நகரத்தில் இடம்பெற்ற கத்தோலிக்க அணிவகுப்பு மீது மகிழுந்து ஒன்று மோதிய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39ஆக உயர்வடைந்துள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.