51 வயதில் கருணை கொலை செய்யப்படும் தாய்! ஏன் தெரியுமா? 22 வயது மகன் கண்ணீர்

Son Mother Colombia SouthernAsia
By Kaviarasan Oct 09, 2021 11:00 PM GMT
Report

தென் அமெரிக்காவில் உள்ள நாட்டில் 51 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கருணைக் கொலை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் அமெரிக்காவில் உள்ள Colombia-வைச் சேர்ந்தவர் Martha Sepúlveda. 51 வயது மதிக்கத்தக்க இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் Lou Gehrig's எனப்படும் amyotrophic lateral sclerosis நோயாள் கடும் அவதிப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கருணை கொலை செய்ய அனுமதி வாங்கியுள்ளார்.

51 வயதில் கருணை கொலை செய்யப்படும் தாய்! ஏன் தெரியுமா? 22 வயது மகன் கண்ணீர் | Colombian Mother 51 Die By Euthanasia

இது குறித்து Martha Sepúlveda கூறுகையில், என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் உரிமையாளர் கடவுள் என்று தான் கூறுவேன். அவர் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது. பலருக்கு நான் எடுத்திருக்கும் முடிவு தவறு என்பது போன்று தெரியும்.

ஆனால் படுக்கை, படுக்கையாக இறக்கப் போவதில்லை என்று நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். Martha Sepúlveda தன்னுடைய கட்டை விரல்களில் பலவீனத்தை உணர்ந்த போது உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து அவரால் பேனா, கம்ப்யூட்டர் மவுஸ் போன்றவைகளை எடுத்து வைப்பதே பெரும் சிரமமாக இருந்து வந்துள்ளது. இதற்காக சில மாதங்கள் அவர் மருத்துவமனையில் சோதனை செய்து வந்த போது, அவருக்கு நரம்பு மண்டல நோய் ஏற்பட்டு, அவரது தசைகளை பலவீனப்படுத்தியுள்ளது தெரியவந்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டு அவரின் நிலை மிகவும் மோசமடைந்தது. இதற்கு இறந்தேவிடலாம் என்றளவிற்கு அவருக்கு தோன்றியது. 1997-ஆம் ஆண்டு தென் அமெரிக்க நாட்டில் கருணைக் கொலை செய்வதற்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

51 வயதில் கருணை கொலை செய்யப்படும் தாய்! ஏன் தெரியுமா? 22 வயது மகன் கண்ணீர் | Colombian Mother 51 Die By Euthanasia

ஆனால், இதை அரசாங்கம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒழுங்குப்படுத்தியது. கடந்த ஜுலை மாதம் 22-ஆம் திகதி கொலம்பியா உச்ச நீதிமன்றம் இந்த சட்டத்தை திருத்தியது.

அதில், நோயாளிகளின் உடல்ரீதியான, மனக் காயம், தீவிரமான மற்றும் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கொலையின் கீழ் இறக்கலாம் என்று குறிப்பிட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இது குறித்து Martha Sepúlveda பதிவிட, அவருக்கு அனுமதி பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

இவருக்கு 22 வயது மகன் உள்ளார். அவர் தற்போதை நான் என்னுடைய தாயை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும்.

51 வயதில் கருணை கொலை செய்யப்படும் தாய்! ஏன் தெரியுமா? 22 வயது மகன் கண்ணீர் | Colombian Mother 51 Die By Euthanasia

எனக்கு உண்மையில் என் அம்மா தேவை, அவள் என்னுடன் இருக்க வேண்டும். ஆனால் கிட்டத்தட்ட எந்த நிலையிலும், இனி இருக்கமாட்டார் என்பது தெரியும். இதனால் தற்போது என்னால் முடிந்தவரை அவரை மகிழ்ச்சியடையச் செய்வதிலும், சிரிக்க வைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறேன் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

Martha Sepúlveda வரும் ஞாயிற்றுக் கிழமை காலை உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு கருணை கொலை செய்யப்படுவார். இந்த திகதியையும் அவர் தான் தேர்வு செய்து கொடுத்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.  

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US