பிரித்தானியாவில் தீடிரென அதிகரிக்கும் கொரோனா தொற்று...ஈரானின் செய்தி இணையதளங்களை அதிரடியாக முடக்கிய அமெரிக்கா! உலக செய்திகள்
பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா பரவலால் மீண்டும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ஊரடங்கு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்திற்கு இங்கிலாந்து தள்ளிவைத்துள்ளது. இந்த சூழலில், அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,135- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பீப்பாய்கள் விலை நிர்ணயம் டாலர்கள் மூலமாக நிர்ணயிக்கப்படுகின்றன.
மேலும் வடகொரியாவில் நாட்டின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.