விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி....ரஷ்யா படைத்த சாதனை! உலக செய்திகள்
உலகம் முழுவதும் பரவி வரும் அசாதாரண சூழ்நிலையில் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன .
அதில் 12 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடம் தடுப்பூசியைப் பரிசோதனை செய்ய ஃபைசர் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி விலங்குகள் கொரோனாவிலிருந்து 100 சதவிகிதம் பாதிகாக்கும் கார்னிவக்-கொவாக் என்ற தடுப்பூசியை ரஷியா வெற்றிகரமாக கண்டறிந்துள்ளது.
மேலும் கடுமையான தொழிற்துறை கொள்கையுடன் கூடிய சட்டத்தை அமெரிக்க செனட் சபை நேற்று பெரும்பாண்மை வாக்குகளுடன் நிறைவேற்றியுள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.