கொரோனா வைரஸ் 2ஆம் அலை தெற்காசியர்களுக்கான எச்சரிக்கை... ரயில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலி!உலகச் செய்திகள் ஒரு பார்வை
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் வேளையில் இங்கிலாந்தில் கொரோனா வைரசின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதிலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது.
அதுமட்டுமின்றி மெக்ஸிகோவின் தலைநகரில் ஒரு மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழ்ந்தில் அதில் பயணித்த ரயில் இரண்டாக பிளவடைந்து கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து முழுமையான தகவலை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.