பிரித்தானியாவிலிருந்து பிரியவுள்ள நாடு! கருத்துக்கணிப்பில் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்- உலகச் செய்திகள் ஒரு பார்வை
கொரோனா வைரஸ் வேகமாக பரவி கொண்டிருக்கும் வேளையில் உலகில் பல்வேறு சம்பவங்கள் இதற்கிடையே நடைப்பெற்று தான் கொண்டு வருகின்றது.
அதில் ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து (UK) அதிகபட்சமாக இன்னும் 25 ஆண்டுகளுக்குள் வடக்கு அயர்லாந்து பிரிந்து தனி நாடாக மாறக்கூடும் என புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி எம்1 விபத்தில் இறந்த நண்பருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட வானவேடிக்கை கண் காட்சியை ஏற்பாடு செய்த 23 வயது இளைஞருக்கே 10,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முழுமையான தகவலை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.