வூஹான் நகரில் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்ய முடிவு! நோர்வேயில் வில், அம்புகளால் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்..உலக செய்திகள்
நோர்வேயில் காங்ஸ்பெர்க் நகரில் இன்று மர்ம நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலினால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏமனில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 108 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் கொரோனா உருவான வூஹான் நகரத்து குடிமக்களின் ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.