ஐபிஎல் தொடர்! நாளை தொடங்கும் போட்டியில் ஜொலிக்க வெறித்தனமாக பயிற்சி செய்யும் CSK கேப்டன் டோனி
தனது பேட்டிங்கில் தவறு இருப்பதை உணர்ந்த டோனி ஐக்கிய அரபு அமீரகத்தில் தினமும் 3 முதல் 4 மணி நேரம் பெட்வீன் பயிற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை துவங்க இருக்கிறது. இந்த முதல் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
கடந்த ஆண்டு விளையாட்டுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணி இம்முறை பலமாக மீண்டு வந்துள்ளது சென்னை அணியின் அனைவரும் சிறப்பாக விளையாடி வந்தாலும் கேப்டன் டோனி பேட்டிங் பாப் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
ஏனெனில் 40 வயதில் டிக்கெட் டீடைல் கேப்டன்ஷிப் வந்தேன் என அனைத்தும் சரியாக இருந்தாலும் பேட்டிங்கில் அவரால் பந்துகளை சரியாக கரெக்ட் செய்ய முடியவில்லை ஐபிஎல் தொடர்களில் எப்போதும் அதிரடியாக விளையாடி அந்த வழியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பந்தை அடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
இதன் காரணமாக தற்போது பேட்டிங்கில் தவறு இருப்பதை உணர்ந்த டோனி ஐக்கிய அரபு அமீரகத்தில் தினமும் 3 முதல் 4 மணி நேரம் சரியாக பெட்வீன் பயிற்சி செய்து வருகிறார்.
40 வயதைத் தொட்ட டோனி தனது பிரிகேடியரின் இறுதிக் கட்டத்தில் இருப்பதை உணர்ந்தே தற்போது பேட்டிங் பயிற்சியை மேற்கொள்வதால் நிச்சயம் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் ஜொலிப்பார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.