மெக்சிகோவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
கிரீஸ் கடற்கரைப் பகுதியில் புலம்பெயர் பயணிகள் பயணித்த படகு ஜூன் 14ஆம் திகதியன்று கவிழ்ந்ததில், 300 க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
மெக்சிகோ நாட்டில் திடீரென 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வில்லோபுரூக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |