இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு வரப்போகும் பேராபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்

Earthquake
By Sivaraj Apr 21, 2025 10:44 AM GMT
Report

இமயமலையில் ஏற்படக் கூடிய நிலநடுக்கத்தினால் இந்தியாவில் பாரிய அளவில் சேதம் ஏற்படும் என எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது. 

300 அணுகுண்டுகளுக்கு இணையான ஆற்றல்

மியான்மரில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட நிலக்கடுத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் மற்றும் 4,500 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் 300 அணுகுண்டுகளுக்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளது என நிபுணர்கள் தெரிவித்தனர்.

இது உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவில் பாரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

earthquake affect 30 million people in india

நிபுணர்களின் கணிப்பின்படி, இமயமலை பகுதியில் தவிர்க்க முடியாத வகையில், ரிக்டர் அளவுகோலில் 8 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

அதாவது, இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி 59 சதவீதம் அளவிற்கு நிலநடுக்க பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளாக உள்ளன.

குறிப்பாக இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் நிலநடுக்க பாதிப்பை சந்திக்கலாம் என்கிறார்கள். அதேபோல் வடகிழக்கு மாநிலங்களும் அதிக ஆபத்து மண்டல பகுதிகளில் அமைந்துள்ளன. 

earthquake affect 30 million people in india

அத்துடன் டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்களும் ஆபத்து ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளன என கூறுகின்றனர். 

கோடிக்கணக்கில் மக்கள்

இந்த தாக்கத்தினால் கோடிக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு காரணம், இந்தியாவில் நிலநடுக்க தடுப்பு கட்டுமானங்களுக்கான விதிகளின்படி கட்டிடங்கள் கட்டப்படுவதில்லை என்பதுதான்.

விரைவாக கட்டிடங்கள் கட்டப்படுவதால் விதிகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதன் விளைவு நகர பகுதிகள் அதிக ஆபத்துகளை சந்திக்கின்றன.

இந்த சூழலில் இமயமலையில் ஏற்படக் கூடிய நிலநடுக்கம், பெருங்கடலில் ஏற்படாமல் நேரிடையாக நிலத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும் என அமெரிக்க புவி இயற்பியலாளரான ரோஜர் பில்ஹாம் எச்சரித்துள்ளார்.

இதனால் பூமி கடுமையாக குலுங்கி, 30 கோடி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது மக்கள்தொகை மற்றும் பொருளாதார மையங்களை பாதிப்பதால் பேரழிவு ஏற்படும் என தெரிவித்துள்ளார். 

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள்

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள்

மேலும் அவர் கூறுகையில், "ஒவ்வொரு நூற்றாண்டிலும் திபெத்தின் தென்முனைக்கு அடியில் 2 மீற்றர் அளவிற்கு இந்தியா சரிந்து வருகிறது. சில நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை இமயமலையில் இந்த அளவிலான சரிவால் ரிக்டரில் 8 அளவிலான நிலநடுக்கங்கள் இமயமலையை தாக்குகின்றன.

ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் இமயமலையை கடுமையாக தாக்கும் அளவிலான அழுத்தம் வெளியிடப்படாமல் உள்ளது. அது நிச்சயம் நிகழும். சாத்தியத்திற்கான கேள்வியே இல்லை" என்கிறார்.  

earthquake affect 30 million people in india  

earthquake affect 30 million people in india

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Swindon, United Kingdom

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, திருநெல்வேலி, Markham, Canada

13 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, கிளிநொச்சி, திருவையாறு

06 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, Markham, Canada

13 May, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada, Michigan, United States, Altena, Germany

10 May, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Anaipanthy

03 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US