மியான்மாரில் பதிவான நிலநடுக்கங்கள் :பீதியில் மக்கள் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அங்குள்ள மக்கள் பீதியடைந்து இரவுமுழுவதும் சாலைகளில் தஞ்சமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ககோவ்கா அணை உடைந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 121 பேருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வடபகுதி நகர் ஒன்றில் இடம்பெற்ற உணவகமொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனிய படையினரால் ரஷ்ய தாக்குதல் ஹெலிகொப்டர் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |