பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள தீவிர வெப்பநிலை...பிரான்ஸில் மீண்டும் விதிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள்! உலக செய்திகள்
பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் அந்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி திங்களன்று இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு பரபரப்பான கடைத்தெருவில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
மேலும் பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலையை அடுத்து, அந்நாட்டு வானிலை ஆய்வு அலுவலகம் தனது முதல் தீவிர வெப்ப எச்சரிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.