கடனை திருப்பிக் கொடுக்காததால் தாயின் கண்முன்னே சிறுமியை சீரழிக்க வந்த தந்தை-மகன்! பரபரப்பு சம்பவம்

Crime Child Abuse Sexual Abuse Sexual Harassment Punjab
By Ragavan Apr 15, 2021 11:21 AM GMT
Report

இந்தியாவில் கடனை திருப்பிக் கொடுக்காததால் தந்தை - மகன் இருவரும் 16 வயது சிறுமியை தாயின் கண் முன்னே துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது.

இந்திய மாநிலம் பஞ்சாபில், லூதியானா பகுதியில் வசிக்கும் 39 வயது பெண், கடந்த சில மாதங்களுக்கு முன் 45 வயது மிக்க தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரிடம் அவசர தேவைக்காக ரூ. 10,000 கடன் வாங்கியுள்ளார்.

சில மாதங்கள் ஆகியும் அதனை திருப்பி கொடுக்கமுடியாமல் அவதிப்பட்டுள்ளார். இந்தநிலையில், பணத்தை திருப்பி கேட்டு மிரட்டி வந்த அந்த நபர், கடந்த திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் தனது 22 மகனுடன் பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் கணவன் வெளியே சென்றிருக்க, தனது 16 வயது மக்களுடன் அப்பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது தந்தை மகன் இருவரும் சிறுமியை தாயின் கண்முன்னே பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.கடனை திருப்பிக் கொடுக்காததால் தாயின் கண்முன்னே சிறுமியை சீரழிக்க வந்த தந்தை-மகன்! பரபரப்பு சம்பவம் | Father Son Try Rape Neighbour 16 Year Old Daughter

தடுக்க முயன்ற அப்பெண்ணை கட்டையால் அடித்து தள்ளிவிட்டுள்ளனர். மகளைக் காப்பாற்ற என்ன செய்வதென்று தெரியாமல் திணறிய அப்பெண், கத்தி கூச்சலிட்டுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு உள்ளூர்வாசிகள் வீட்டின் வெளியே கூடியுள்ளனர். இதையடுத்து, தந்தை-மகன் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாராயக் கடத்தல் தொழில் செய்வதாக கூறப்படுகிறது.

நடந்த சம்பவம் குறித்து அப்பெண் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அனால், இரண்டு நாட்களாக அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய பாதிக்கப்பட்ட பெண், இன்று கமிஷனர் ராகேஷ் அகர்வாலை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.

கமிஷனர், தனது எழுத்துப்பூர்வ புகாரைப் பெற்ற பின்னர், கூடுதல் துணை பொலிஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஆள் நடமாட்டம் இருக்கும் நேரத்தில், தந்தை-மகன் இருவரும் சேர்ந்து 16 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US