மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் என ஆசைகாட்டி ரஷ்யா- உக்ரைன் போரில் சண்டையிட வைத்தனர்! இந்தியா திரும்பிய இளைஞர்கள் கண்ணீர்

Russo-Ukrainian War Uttar Pradesh Russia
By Sathya Jan 28, 2025 06:22 AM GMT
Report

மாதம் ரூ.2 லட்சம் என ஆசைகாட்டி ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்று உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிட வைத்தனர் என்று இந்தியா திரும்பிய இளைஞர்கள் கண்ணீருடன் பேசியுள்ளனர்.

இந்தியா திரும்பிய இளைஞர்கள்

இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஆசம்கர் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் (29). இவருடைய நண்பர் பிரஜேஷ் யாதவ் என்பவர் மாவ் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர்கள் இருவரும் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் ரஷ்யாவில் அதிகளவு சம்பாதிக்க கூடிய வேலைவாய்ப்பு வந்தது.

இதனை நம்பி இருவரும் ரஷ்யாவுக்கு சென்றனர். மேலும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இன்னும் சிலர், இந்திய ஏஜெண்டுகளால் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தியாவில் பெயரே இல்லாமல் இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., ஒரு நாளைக்கு 6 முறை நிற்கும்

இந்தியாவில் பெயரே இல்லாமல் இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., ஒரு நாளைக்கு 6 முறை நிற்கும்

ஆனால், அங்கு சென்றதும் அவர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு உக்ரைனுக்கு எதிராக சண்டையிடுமாறு களத்திற்கு அனுப்பப்பட்டனர். இதில், இவர்கள் குண்டடி பட்டு உயிர் தப்பி மீண்டும் உத்தரபிரதேசத்திற்கு வந்துள்ளனர்.

இதுகுறித்து ராகேஷ் கூறுகையில், "எங்களுக்கு ரஷ்யாவில் செக்யூரிட்டி வேலை என்றும், மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் என்றும் ஆசை காட்டி ஏஜெண்டுகள் அழைத்துச் சென்றனர். அங்கு எங்களுக்கு உடல் தகுதி சோதனை நடத்தி தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் என ஆசைகாட்டி ரஷ்யா- உக்ரைன் போரில் சண்டையிட வைத்தனர்! இந்தியா திரும்பிய இளைஞர்கள் கண்ணீர் | Fight In Russia Ukraine War Youth Returned Toindia

அங்கு, 15 நாட்கள் நவீன ஆயுதங்களை கையாள பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர், உக்ரைனுக்கு எதிராக சண்டையிடுமாறு உத்தரவிட்டனர். மீறினால் தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினர்.

இதில், உக்ரைனுக்கு எதிரான போரில் எங்களுக்கு குண்டு பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கையால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பினோம்.

கடந்த ஆண்டு ஜனவரி 17-ம் திகதி அன்று, ரஷ்யாவுடன் தொடர்புடைய இந்திய ஏஜெண்டுகளால் அங்கு சென்றோம். ஏஜெண்டுகள் சுமித், துஷ்யந்த் ஆகியோர் எங்களுடைய வங்கிக்கணக்கை வாங்கி ரூ.7 லட்சம் அனுப்பினர். அதன்பிறகு அவர்களை பார்க்கவில்லை.

இதையடுத்து, ரஷ்யாவில் உள்ள ராணுவ வீரர்களிடம் விசாரித்த போது தான், ரஷ்ய ராணுவத்திற்கு நங்கள் விற்கப்பட்டது தெரியவந்தது" என்றார்.

மேலும், பிரஜேஷ் கூறுகையில், "நாங்கள் மொத்தமாக 6 பேர் அங்கு சென்றோம். குண்டடி பட்டு மாதக்கணக்கில் சிகிச்சை பெற்று வந்தோம். இதில் எங்கள் பகுதியைச் சேர்ந்த கன்ஹையா என்பவர் உயிரிழந்தார். இந்திய அரசின் முயற்சியால் மீண்டும் வந்தோம்" என்றார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US