கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து: அகதிகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்திய நாடு! உலகச் செய்திகள் ஒரு பார்வை
கொரோனா வைரஸ் வேகமாக பரவி கொண்டிருக்கும் வேளையில் உலகில் பல்வேறு சம்பவங்கள் இதற்கிடையே நடைப்பெற்று தான் கொண்டு வருகின்றது.
அதில் மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்திலுள்ள வசாய்-விரார் பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 13 பேர் உயிரிழந்தனர்.
அதுமட்டுமின்றி கிரேக்க எல்லையில் அகதிகளை அந்த நாட்டின் கடலோர காவல்படையினர் பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்துவதாக பகீர் குற்றச்சாட்டை துருக்கி முன்வைத்துள்ளது. இதுகுறித்து முழுமையான தகவலை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.