அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து! வல்லரசு நாடுகளை விமர்சித்துள்ள சீனா.. உலக செய்திகள்
வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளாக குவிமாடத்தின் தென்மேற்கு பகுதியில் திடீரென கரும் புகை வெளியேற தொடங்கியதை அடுத்து சாலையில் சென்ற மக்கள் மிரட்சி அடைந்தனர்.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா முதலான நாடுகளுக்கு இடையிலான வரலாற்று ஒப்பந்தத்தை சீனா விமர்சித்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் லோயர் தீர் மாவட்டத்தில் இறுதி ஊர்வலம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, இதில், திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 15 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.