பதவியேற்ற சில மணிநேரங்களில் பதவியிலிருந்து விலகிய பிரதமர்! நாடாளுமன்றுக்கு தீ வைப்பு... உலக செய்திகள்
சாலமன் தீவுகளில் ஏற்பட்ட வன்முறையின்போது, அந்நாட்டு நாடாளுமன்றுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவுக்கு ஏதிலிகளாக செல்ல முற்பட்ட நிலையில் பிரான்ஸின் கலேஸ் (Calais) அருகே உள்ள கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர்.
சுவீடனின் முதலாவது பெண் பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட மெக்டலெணா எண்டர்சன் (Magdalena Andersson) பதவியேற்ற சில மணித்தியாலங்களில் அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.