பொதுமக்களிடம் உதவி கோரிய இலங்கை பொலிஸார்: வன்முறையை கட்டுப்படுத்த அதிரடி உத்தரவு!

Sri Lanka Police Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples
By Thiru May 11, 2022 01:03 PM GMT
Report

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறையை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தலாம் என அந்த நாட்டின் தலைமை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் கட்டுப்படுத்த முடியாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் தீவிரமான போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த போராட்டமானது கடந்த திங்கள் கிழமை வன்முறையாக வெடித்ததை தொடர்ந்து, பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பொதுமக்களிடம் உதவி கோரிய இலங்கை பொலிஸார்: வன்முறையை கட்டுப்படுத்த அதிரடி உத்தரவு! | Firing Order To Stop Violance Say Sri Lanka Police

இருப்பினும் இலங்கையில் வன்முறை நடவடிக்கையானது குறையாமல், ஆங்காங்கே வாகனங்களை கொளுத்துதல், பிரதமர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளை கொளுத்துதல் ஆகிய சில வன்முறை சம்பவங்கள் நடைப்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் பதற்றம் அதிகமாக உள்ள இடங்களில் வன்முறையை கட்டுபடுத்த இலங்கையில் ராணுவம் களமிறக்கப்பட்டு இருக்கும் நிலையில், பொது ஊரடங்கும் கூடுதாலாக இரண்டு நாள்களுக்கு நீடிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்களிடம் உதவி கோரிய இலங்கை பொலிஸார்: வன்முறையை கட்டுப்படுத்த அதிரடி உத்தரவு! | Firing Order To Stop Violance Say Sri Lanka Police

இதையடுத்து தற்போது, இலங்கையின் தலைமை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வன்முறையை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தலாம் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வன்முறைக்காரர்களை கண்டறிய இலங்கை பொதுமக்களின் ஆதரவு வேண்டும் என்ற கோரிக்கையும் இலங்கை காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடம் உதவி கோரிய இலங்கை பொலிஸார்: வன்முறையை கட்டுப்படுத்த அதிரடி உத்தரவு! | Firing Order To Stop Violance Say Sri Lanka Police

கூடுதல் செய்திகளுக்கு: ராணுவத்தால் தலையில் சுட்டுக்கொல்லபட்ட பத்திரிக்கையாளர்: சர்வதேச சமுகத்திடம் அல் ஜசீரா நிறுவனம் கோரிக்கை

மேலும் இதுதொடர்பான தகவல்களை மக்கள் காவல்துறைக்கு தெரிவிக்க பல்வேறு தொலைப்பேசி எண்களையும், இணையதள முகவரிகளையும் இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US