நான் ஐ.எஸ் தீவிரவாதி! பிரான்சையே உலுக்கிய சம்பவத்தில் சிக்கிய நபர் நீதிமன்றத்தில் சொன்ன அதிர்ச்சி தகவல்

France ISIS Paris TerrorAttack November13
By Kaviarasan Sep 08, 2021 12:01 PM GMT
Report

பிரான்சில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 130 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குற்றவாளி நான் ஒரு ஐ.எஸ் அமைப்பின் போராளி என்று கூறியுள்ளான்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருக்கும் உணவகங்கள், மதுபான விடுதிகள், கச்சேரி அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் என ஐ.எஸ் தீவிரவாதிகள், கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய தற்கொலைப்படை மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில், 130 பேர் உயிரிழந்தனர்.

400-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவனாக சந்தேகிக்கப்பட்ட Salah Abdeslam என்று அறியப்படும் 31 வயது மதிக்கத்தக்க நபர் மட்டுமே பொலிசாரிடம் சிக்கினான்.

நான் ஐ.எஸ் தீவிரவாதி! பிரான்சையே உலுக்கிய சம்பவத்தில் சிக்கிய நபர் நீதிமன்றத்தில் சொன்ன அதிர்ச்சி தகவல் | France Terror Suspect Tell Court Soldier Of Isis

ஏனெனில், தாக்குதல் நடத்திய தினத்தின் போது, அவன் வைத்திருந்த குண்டு வெடிக்காத காரணத்தினால், தப்பி ஓடிய இவனை நான்கு மாதங்களுக்கு பின்பு பிரெஸ்லஸில் வைத்து பொலிசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பிரான்ஸையே உலுக்கியதால், நவம்பர் 13 தாக்குதல் என்று கூறப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, le de la Cité நகரில் சிறப்பு நீதிமன்றம் ஒன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட Salah Abdeslam, விசாரணையின் போது நான் ஒரு ஐ.எஸ் தீவிரவாதி என்று கூறியள்ளான்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தாக்குதல் நடத்திய பின்பு ஐ.எஸ் அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்தியவர்களில் உயிரிழந்தவர்களை தவிர சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்தாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் தற்போது நீதிமன்ற விசாரணையை சந்திக்க வேண்டும். 

இவர்கள் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகள் மற்றும் கார்களை வழங்க உதவியதாகவும், அதுமட்டுமின்றி தாக்குதல்களை ஏற்பாடு செய்வதில் பங்கு வகித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் பிரான்ஸ் இராணுவம் தாக்குதல் நடத்தியதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தீவிரவாத குழுவால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நான் ஐ.எஸ் தீவிரவாதி! பிரான்சையே உலுக்கிய சம்பவத்தில் சிக்கிய நபர் நீதிமன்றத்தில் சொன்ன அதிர்ச்சி தகவல் | France Terror Suspect Tell Court Soldier Of Isis

அதன் படி இன்று நடைபெற்ற விசாரணையில், Salah Abdeslam, நான் ஒரு ஐ.எஸ் தீவிரவாதி, அதாவது நான் ஒரு ஐ.எஸ் போராளி என்று மட்டுமே கூறியுள்ளான். இதனால் இந்த விசாரணை தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.

நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் வரும் 28-ஆம் திகதி முதல் நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.

அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் அனைவரிடமும் நவம்பரில்  விசாரணை தொடங்கும் எனவும், இன்று நடைமுறைக்கான விசாரணை மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும், சுமார் எட்டு மாதங்களுக்கு மேல் நடைபெறும், இந்த விசாரணையின் தீர்ப்பு அடுத்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை பிரான்சில் மிகப் பெரிய வரலாற்று வழக்காக பார்க்கப்படுகிறது. இன்னும் பல மாதங்கள் இந்த வழக்கு விசாரணை நடைபெறவுள்ளதால், குறித்த நீதிமன்றத்தை சுற்றி 1000-க்கும் மேற்பட்ட பொலிசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
33ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம்

25 Dec, 1992
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Markham, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், மலேசியா, Malaysia, கொழும்பு, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Walthamstow, United Kingdom

20 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US