வெளிநாடுகளில் தீவிரமடையும் வைரஸ்: தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
கோவிட் தொற்று பரவுவதற்கும் அதன் வீரியத்துக்கு வித்தியாசமுள்ளது. அதேபோல் டெல்டாவின் போது இருந்த பாதிப்பை விட ஒமிக்ரோனின் போது பாதிப்பு குறைவாக உள்ளது என்ற பரவலான கருத்து உள்ளது.
உலக சுகாதார நிறுவனமும் அதனைத்தான் சொல்லுகிறது. இது தொடர்பிலான பரவலான கருத்துக்களே உள்ளன.
ஆனால் இத்தொற்று அதிகரிக்குமா குறையுமா அல்லது சாதாரண காய்ச்சல் போல மாறிவிடுமா என்பது தொடர்பில் சரியான முடிவுக்கு வரமுடியாத நிலைமையே காணப்படுகிறது என ஜேர்மனியில் இருக்கக்கூடிய நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் அருணி வேலழகன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்த முக்கிய தகவல்கள் பின்வருமாறு,