ஜேர்மனி நாடுகடத்தியர்களில் ஆயிரக்கணக்கானோர் சிறுவர்களும் பதின்மவயதினரும்
Germany
By Balamanuvelan
ஜேர்மனி நாடுகடத்தியவர்களில் 11 சதவிகிதம் பேர் சிறுவர்கள் அல்லது பதின்மவயதினர் என்கின்றன அதிகாரப்பூர்வ தரவுகள்.
நாடுகடத்தப்பட்ட சிறுவர்களும் பதின்மவயதினரும்
2024ஆம் ஆண்டில், அதிகாரிகள் 20,084 பேரை நாடுகடத்தியதாக ஜேர்மன் ஊடகமான The Redaktionsnetzwerk Deutschland (RND) தெரிவிக்கிறது. அவர்களில் 2,316 பேர் ஆறு வயதுக்கும் 18 வயதுக்கும் இடையில் உள்ளவர்கள்.
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், 11,807 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள். அவர்களில் 1,345 பேர் சிறுவர்கள் அல்லது பதின்மவயதினர்.
சிறுபிள்ளைகளை நாடுகடத்துவதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள அரசியல் கட்சி ஒன்று, ஜேர்மன் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது எழுப்பிய கேள்விக்கு பதிலாக இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US