மெக்சிகோவில் கொலை குற்றவாளியின் வீட்டில் சுமார் 3700 எலும்பு துண்டுகள்! பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழைக்கு 9 பேர் உயிரிழப்பு... உலக செய்திகள்
உலக நாடுகளில் கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.
அதில் 8 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான மூக்கில் ஸ்பிரே வடிவில் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடந்து வருவதாகவும், இந்த மருந்து வரும் செப்டம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் தயாராகி விடும் எனவும் ரஷ்ய காமாலயா (Gamaleya) மருந்து ஆய்வு நிறுவன தலைவர் அலக்சாண்டர் ஜின்ட்ஸ்பர்க் (Alexander Gintsburg) தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே இதுவரை கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.இருந்தாலும், டென்னஸீ, வடக்கு கரோலினா போன்ற மாகாணங்களில் தடுப்பூசிகளுக்கான தேவை வெகுவாகக் குறைந்து, தினமும் லட்சக்கணக்கான தடுப்பூசிகள் மத்திய அரசிடம் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.