விமானத்தால் ஏற்பட்ட அசம்பாவிதம்..சீனாவில் அழிவை ஏற்படுத்திய கனமழை! உலக செய்திகள்
சீனாவின் Henan மாகாணத்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளம், சுரங்க ரயில் பாதையில் ஓடியதால் அந்த வழியாக வந்த மெட்ரோ ரயிலுக்குள் நீர் புகுந்து 12 பேர் பலியானார்கள்.
அதுமட்டுமின்றி கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதைத் தொடர்ந்து, மாகாணம் முழுமைக்கும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவின் 27 மாகாணங்களில் 200 பேருக்கும் மேற்பட்டோர் அரிய வகை குரங்கம்மையால் (Monkey pox) பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புள்ள 200 பேரைக் கண்டறியும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.