ஸ்தம்பிக்கும் மருத்துவமனைகள்... மருந்துகள் பற்றாக்குறை: அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கையால் திணறும் நாடு

Xi Jinping China Virus
By Arbin Dec 14, 2022 06:18 PM GMT
Report

சீனாவில் சுகாதார மையங்களில் கொரோனா நோய் அறிகுறிகளுடன் மக்கள் கூட்டம் சிகிச்சைக்காக காத்திருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

மட்டுமின்றி, மக்கள் போராட்டத்தை தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையிலேயே தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்தம்பிக்கும் மருத்துவமனைகள்... மருந்துகள் பற்றாக்குறை: அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கையால் திணறும் நாடு | Hospitals Swamped Patients Doctors Catching Virus

@reuters

மேலும், பல மருத்துவமனைகளில் நர்ஸ் மற்றும் மருத்துவர்களும் பாதிப்புக்கு இலக்காகியுள்ளதால், மக்கள் கடும் அவதிக்கு தள்ளப்பட்டுள்ளனர். அறிகுறிகள் அற்ற நோயாளிகள், பாதிப்பு குறைவானவர் ஆகியோர்கள் எண்ணிக்கையை சீன சுகாதாரத்துறை உட்படுத்தாததை தொடர்ந்து, பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை சரிவடைந்து காணப்பட்டது.

கட்டுப்பாடுகளை தளர்த்துவதால், தொற்றுநோய் பரவல் தீவிரமடைந்து சீனா பரிதாப நிலைக்கு தள்ளப்படும் என்று நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். மேலும், மேற்கத்திய நாடுகளின் தடுப்பூசியை ஒப்பிடுகையில் சீனாவின் தடுப்பூசியானது குறைவான செயல்திறன் கொண்டது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்தம்பிக்கும் மருத்துவமனைகள்... மருந்துகள் பற்றாக்குறை: அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கையால் திணறும் நாடு | Hospitals Swamped Patients Doctors Catching Virus

@AP

கட்டுப்படுத்த முடியாமல் போகும்

இதனிடையே, மருந்து பற்றாக்குறை, மருத்துவர்களும் நோய்வாய்ப்பட்டு வரும் நிலை, இதனால் உரிய சிகிச்சை பெற முடியாமல் மக்கள் கைவிடப்படும் போது, மரண எண்ணிக்கை அதிகரிக்க துவங்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால், கட்டுப்பாடுகளை மீண்டும் அமுலுக்கு கொண்டுவந்தால், மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும் அபாயம் இருப்பதாக ஆளும் அரசு அச்சம் தெரிவித்துள்ளது. சிச்சுவான் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், நாளுக்கு 700 முதல் 800 நோயாளிகள் சிகிச்சை தேடி வருவதாக கூறும் மருத்துவர் ஒருவர், நாடி வரும் மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்தம்பிக்கும் மருத்துவமனைகள்... மருந்துகள் பற்றாக்குறை: அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கையால் திணறும் நாடு | Hospitals Swamped Patients Doctors Catching Virus

@reuters

மருந்துகளின் கையிருப்பு கரைந்து வருவதாக கூறும் அவர், இனி புதிதாக மருந்து வந்து சேரும் வரையில் சிகிச்சை அளிப்பதும் கடினம் என்றார். தலைநகர் பெய்ஜிங்கில் மருத்துவமனை ஒன்றில் 50 கொரோனா நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சையில் இருப்பதாக பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், தலைநகரில் உள்ள சில மருத்துவமனைகளில் 80% ஊழியர்கள் நோய் பாதிப்புடன் பணியிலும் தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US