இஸ்ரேல்-ஹமாஸ் போர்: இதுவரை கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை?
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் இதுவரை 1400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல் ஹமாஸ் படை இடையிலான போர் நடவடிக்கை 15வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் இரு தரப்பினரும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
The International Committee of the Red Cross (ICRC) helped facilitate the release of two American hostages on Friday by transporting them from Gaza to Israel, the organization said, calling their release a "sliver of hope."
— NEXTA (@nexta_tv) October 20, 2023
"More of this kind of humanitarian action is urgently… pic.twitter.com/sXC4VgVB1K
உயிரிழந்த மக்கள்
இந்நிலையில் இதுவரை நடைபெற்ற போர் தாக்குதலில் இரு நாடுகளை சேர்த்து 4, 820 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தரப்பில் மட்டும் 1400 பேர் மொத்தமாக கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 4,600 படுகாயமடைந்துள்ளனர்.
BREAKING: Over 1,400 Israelis killed and 4,600 wounded since the start of the war
— The Spectator Index (@spectatorindex) October 20, 2023
The Israel Defense Forces said it again struck Hezbollah positions near the border, in southern Lebanon. pic.twitter.com/VWMbeshfYF
— NEXTA (@nexta_tv) October 19, 2023
பாலஸ்தீனத்தின் தரப்பில் இதுவரை மொத்தமாக 3,420 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அதில் 1413 பேர் குழந்தைகள் என்றும் 806 பேர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இத்துடன் 15,000 பாலஸ்தீனியர்கள் பல்வேறு வழிகளில் காயமடைந்து இருப்பதாகவும், அவற்றிலும் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனி பெரிய அளவில் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தவேண்டும்: தேர்தல் முடிவுகளால் மனம் மாறியுள்ள சேன்ஸலர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |