அண்டை நாட்டுக்கு 109 ஆம்புலன்சுகளை பரிசாக கொடுக்கும் இந்தியா!
109 Ambulance
To Bangaladesh
As gift
By Balakumar
இந்தியா அதன் தோழமை நாடான பங்களாதேஷுக்கு மொத்தம் 109 அம்புலன்ஸ் வாகனங்களை பரிசாக கொடுக்கவுள்ளது.
இதனை பங்களாதேஷின் 50-வது சுதந்திர தினம் மற்றும் மறைந்த முதல் ஜனாதிபதி Sheikh Mujibur Rahman-ன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வழங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
பங்களாதேஷில் 50-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, 10 நாட்கள் சிறப்பு நிகழ்சிகளை நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்காக நான்கு அண்டை நாட்டு தலைவர்களையும் அழைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 26 மற்றும் 27 திகதிகளில் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.
அப்போது இந்த 109 அவசர ஊர்திகளை பங்களாதேஷுக்கு பரிசாக கொடுக்கவுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US