சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி

Immigration Switzerland Euthanasia Friend
By Ragavan Aug 14, 2022 08:25 AM GMT
Report

சாகவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஒருவர் சுவிட்சர்லாந்தில் குடியேற முடிவுசெய்துள்ளார்.

இந்தியாவில் கருணைக்கொலை செய்வது சட்டவிரோதமானது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்தியாவில் நொய்டாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கருணைக்கொலைக்காகவே சுவிட்சர்ந்தில் குடியேற முடிவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அறிந்து கொண்ட அவரது தோழி ஒருவர், தனது நண்பருக்கு சுவிட்சர்லாந்து செல்வதற்கான குடியேற்ற அனுமதியை வழங்க வேண்டாம் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

49 வயதான மனுதாரரின் மனுவின்படி, நொய்டாவில் தனது 40 வயதுகளில் உள்ள அவரது நண்பர் Myalgic Encephalomyelitis அல்லது Chronic Fatigue Syndrome எனப்படும் சிக்கலான, வலுவிழக்கச் செய்யும், நீண்டகால நரம்பு அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தினம் தினம் அவதியை அனுபவித்துவருகிறார்.

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி | India Man Plans Euthanasia Switzerland Friend PleaPC: istockphoto/OcusFocus (Representational)

2014-ல் அவருக்கு இந்த நோய் இருப்பது முதலில் தெரியவந்தது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது முற்றிலும் படுக்கையில் இருக்கிறார். அவரால் வீட்டுக்குள் சில அடிகள் மட்டுமே எடுத்துவைத்து நடக்க முடியும் என்ற சூழலில் உள்ளார்.

முன்னதாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனால் "நன்கொடையாளர் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள்" காரணமாக கோவிட் தொற்றுநோய்களின் போது அதைத் தொடர முடியவில்லை என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.

தனது நண்பருக்கு "இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ சிறந்த சிகிச்சையை வழங்குவதற்கு நிதிக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஆனால் அவர் இப்போது கருணைக்கொலைக்கு செல்லும் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார், இது அவரது வயதான பெற்றோரின் வாழ்க்கையையும் மோசமாக பாதிக்கிறது. அவரது உடல்நிலை மேம்படுவதற்கான நம்பிக்கை இன்னும் இருக்கிறது" என்று வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் கேஆர் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெறுவதாக பொய்யான சாக்குப்போக்கில் சுவிட்சர்லாந்திற்கு தேவையான விசா பெற்ற தனது நண்பரின் உடல்நிலையை பரிசோதிக்கவும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் மருத்துவ குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் மேலும் வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி | India Man Plans Euthanasia Switzerland Friend Plea

இந்நிலையில், இந்திய மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளிடம் தவறான கோரிக்கைகளை முன்வைத்துள்ள தனது நண்பருக்கு குடியேற்ற அனுமதி வழங்க வேண்டாம் என்று நீதிமன்றம் வெளிவிவகார அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் வேண்டிக் கொண்டார்.

மேலும், சுகாதார அமைச்சகம் ஒரு மருத்துவக் குழுவை அமைத்து, பாதிக்கப்பட்ட தனது நண்பரின் உடல்நிலையைப் பரிசோதிக்கவும், அவரது தனிப்பட்ட உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இல்லையெனில் தனது நண்பரின் பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஈடுசெய்ய முடியாத இழப்பையும் கஷ்டத்தையும் சந்திப்பார்கள், இந்த கோரிக்கை பூர்த்திசெய்யப்படாவிட்டால் வேதனையான தருணத்தை அனுபவிப்பார்கள் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US