இரவு விடுதியில் மர்மமான முறையில் 20 பேர் உயிரிழப்பு! ஆப்கானுக்கு 2 ஆம் கட்ட உதவிகளை வழங்கிய இந்தியா.. உலக செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக இந்தியா இரண்டாவது கட்ட நிவாரண உதவியை வழங்கியது.
உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா மீண்டும் பல எறிகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.இந்த தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், 6 வயது சிறுமி உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் காளைச் சண்டை போட்டியின் போது பார்வையாளர்கள் கலரி உடைந்து விழுந்து நொறுங்கியதில் 200 பார்வையாளர்கள் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து மேலதிக உலக செய்திகளை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.