லண்டனில் உள்ள தூதரக்கத்தில் இந்தியாவின் தேசியக்கோடி அவமதிப்பு : பங்களாதேஷில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் தேசியக்கொடி காலிஸ்தான் ஆதரவாளர்களால் அகற்றப்பட்டு காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
சிரியா மற்றம் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கனடாவில் வீசா விண்ணப்பங்களின் போது முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) எதிர்வரும் வியாழக்கிழமை கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள சில பகுதிகள் இன்னும் பல ஆயிரம் கோடி வருடத்தில் பிரிந்து அங்குப் பெருங்கடல் உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.