ஆப்பிரிக்காவை விட இந்தியாவின் நிலை மோசமாகும்... தொடரும் உக்கிர மோதலால் 212 பேர் பலி! உலக செய்திகள் ஒரு பார்வை
இந்தியாவில் பரவி வரும் கொரோனா பரவல் நிலையை பார்க்கும் போது, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இதன் பலி எண்ணிக்கை உச்சத்தை தொடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை இந்தியாவில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ சூறாவளி காரணமாக மராட்டியம் மற்றும் கர்நாடகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி சமீபத்தில் காசாவில் வெடித்த வன்முறையில் 61 சிறுவர்கள் உட்பட 212 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,500 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு பல உயிர்பலியான சம்பவங்கள் அவ்வுலகில் நடந்து கொண்டு தான் வருகின்றது. இது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.