ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025யில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை! வரலாற்று சாதனை
தென் கொரியாவின் Gumi நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகிறது.
தங்கப்பதக்கம்
இதில் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Whaaaaaaaat! 😱🔥 Pooja clears 1.89m in Women’s High Jump Final — and she’s currently leading the competition! 🇮🇳
— nnis Sports (@nnis_sports) May 30, 2025
She SMASHES her previous personal best of 1.85m (also the U20 National Record) and is now set to attempt 1.92m — the Senior National Record height!
Whaaaat a… pic.twitter.com/kCslXRwHbH
அந்த வகையில், பெண்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் 18 வயதான பூஜா சிங், 1.89 மீற்றர் தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.
பூஜா சிங்
இதன்மூலம் அவர் ஆசிய தடகள சம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்துள்ளார். 2000ஆம் ஆண்டில் பாபி அலோசியஸ் இந்தப் பிரிவில் பதக்கம் வென்றிருந்தார்.
அதன் பின்னர் 24 ஆண்டுகள் கழித்து பூஜா சிங் (Pooja Singh) சாதனை படைத்து பதக்கம் வென்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |