ஈரான் அரசாங்க எதிர்ப்பு போராட்டம்... கைதான இளைஞருக்கு தூக்குத் தண்டனை

Iran
By Arbin Jan 13, 2026 07:00 AM GMT
Report

ஈரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கைதான நபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரண தண்டனை

ஈரானில் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கல் தற்போது அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களாக நாடு முழுவதும் பரவியுள்ளது.

ஈரான் அரசாங்க எதிர்ப்பு போராட்டம்... கைதான இளைஞருக்கு தூக்குத் தண்டனை | Iran Preparing First Executions

இந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட 26 வயது Erfan Soltani என இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் போவதாக தகவல் கசிந்துள்ளது.

டிசம்பர் 28 ஆம் திகதி முதல் ஈரானில் நடந்துவரும் போராட்டங்களில், இதுவரை 648 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு

ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு

கைதானவர்க்ள் எண்ணிக்கை 10,000 கடந்துள்ளது. இந்த நிலையிலேயே Erfan Soltani கடவுளுக்கு எதிராக போரிட்டவர் என்ற குற்றச்சாட்டின் மீது கைது செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.

தெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஃபார்டிஸ் நகரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சட்ட ஆலோசனை வழங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு தன்னைத் தற்காத்துக் கொள்ள அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஈரான் அரசாங்க எதிர்ப்பு போராட்டம்... கைதான இளைஞருக்கு தூக்குத் தண்டனை | Iran Preparing First Executions

தண்டிக்கும் வகையில்

மனித உரிமைகள் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நேற்று அவருக்கு தனது குடும்பத்தினரைச் சந்திக்க வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்ததுதான் எர்ஃபானின் ஒரே ஒரு குற்றம் என்றும் குறிப்பிடுகின்றனர். டிசம்பர் 28 ஆம் திகதி தலைநகர் டெஹ்ரானில் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதிலிருந்து, ஒரு போராட்டக்காரருக்கு வழங்கப்படும் முதல் மரண தண்டனை இதுவாகும்.

ஈரான் அரசாங்க எதிர்ப்பு போராட்டம்... கைதான இளைஞருக்கு தூக்குத் தண்டனை | Iran Preparing First Executions

மேலும், ஆர்ப்பாட்டத்திற்கு தூண்டிய நபர்களையும் கைது செய்து தண்டிக்கும் வகையில் ஈரான் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை குறித்து ட்ரம்ப் நிர்வாகம் இன்று முடிவெடுக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் 186 நகரங்களில் 585 பகுதிகளில் பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரங்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு கொல்லப்பட்ட 648 பேர்களில் 8 சிறார்களும் அடக்கம் என்றே தகவல் வெளியாகியுள்ளது. கைதான 10,681 பேர்களில் 169 பேர்கள் இளையோர்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US