அந்த காரணத்தால் உயிருக்கு அச்சுறுத்தல்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படுவதை எதிர்க்கும் தமிழர்

Jaffna London Crime
By Arbin Feb 20, 2025 11:20 PM GMT
Report

சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படுவதால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என குறிப்பிட்டு, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரித்தானியாவிலேயே தங்கியுள்ளார்.

சமூகத்திற்கு ஆபத்தானவர்

நாடுகடத்தப்படுவது அவரது மனித உரிமைகளை மீறுவதாக இருந்தால் உடன்பட முடியாது என நீதிபதிகள் மறுத்துள்ளதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

அந்த காரணத்தால் உயிருக்கு அச்சுறுத்தல்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படுவதை எதிர்க்கும் தமிழர் | Jailed For Abusing Sri Lankan Deported Be Risk

மூன்று சிறார்களை துஸ்பிரயோகம் செய்த வழக்கில் கடந்த 2012ல் சிறை தண்டனைப் பெற்றுள்ள அந்த நபர், சமூகத்திற்கு ஆபத்தானவர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

அப்போதிருந்து அவர் பிரித்தானியாவில் தங்குவதற்காக நீண்ட காலமாக புகலிடம் கோரி போராடி வருகிறார். மட்டுமின்றி, தான் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதால் இலங்கைக்குத் திரும்பினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறி வருகிறார்.

மட்டுமின்றி, நாடு கடத்தப்படுவதன் மூலம் 50 வயதாகும் அந்த நபரின் மனித உரிமைகள் மீறப்படுமா என்று மூத்த நீதிபதிகள் விவாதிக்கும் அளவுக்கு, இந்த வழக்கு வெவ்வேறு நீதிமன்றங்களுக்கு இடையே முன்னெடுக்கப்பட்டது.

ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 1000 பேர்களை தூக்கிலிட்ட ஈரான்: மனித உரிமை அமைப்புகளால் அம்பலம்

ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 1000 பேர்களை தூக்கிலிட்ட ஈரான்: மனித உரிமை அமைப்புகளால் அம்பலம்

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்த இந்த நபர் 2008 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் பிரித்தானியா வந்துள்ளார். லண்டனின் ரீடிங் கல்லூரியில் ஃபேஷன் டிசைன் மற்றும் மார்க்கெட்டிங் படிப்பில் மூன்றாண்டுகள் பயின்றுள்ளார்.

2011ல் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி கைதாகியுள்ளார். 2012 பிப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனைக்கும் விதிக்கப்பட்டுள்ளார். ஆனால், தண்டனைக்கு பிறகு நாடுகடத்தவும் உத்தரவாகியுள்ளது.

மேல்முறையீடு செய்ய

ஆனால் 2012ல் தாம் ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என குறிப்பிட்டு, நாடுகடத்துவதில் இருந்து விலக்கு கோரியதுடன் புகலிடம் கோரியுள்ளார். 2012 ஜூன் மாதம் குறித்த நபருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அந்த காரணத்தால் உயிருக்கு அச்சுறுத்தல்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படுவதை எதிர்க்கும் தமிழர் | Jailed For Abusing Sri Lankan Deported Be Risk

அதன் பின்னர் பிரித்தானியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் அவரை நாடு கடத்துவது சட்டபூர்வமானதா என்பது குறித்து நீதிபதிகள் மாறுபட்ட முடிவுகளை எட்டியுள்ளனர்.

2023 ல், நீதிபதி ஒருவர் குறித்த நபருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து, அவரை நாடு கடத்துவது அவரது மனித உரிமைகளை மீறும் செயல் என்று கூறினார். ஆனால் அந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்விவகார அமைச்சகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது இந்த வழக்கு தொடர்பில் மேல் தீர்ப்பாயத்தில் ஒரு புதிய விசாரணை நடைபெறும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US