கனேடியர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட அமலாக்கத்துறையில் செயல் கண்டிக்கத்தக்கது என கண்டனம் வெளியிட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்.
தெற்கு உக்ரைன் பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தோல் புற்றுநோய்கள் அதிகரித்து வருவதால் ஐரோப்பாவைச் சேர்ந்த நாடொன்று தனது குடிமக்களுக்கு இலவச சன்ஸ்கிரீன் வழங்க உள்ளது.
IDP Education ஆனது IELTS தேர்வின் புள்ளிகள் குறித்து சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இது கனடா செல்லவுள்ள அதிகமான மாணவர்களுக்கு ஓர் சந்தோஷமான செய்தியாக இருக்கும் என்பது உறுதி.
கனடாவின் ஆல்பர்ட்டா மற்றும் மனித்தோபாவில் வாழும் முதியவர்களைக் குறிவைத்து ஏமாற்றும் இளம்பெண் ஒருவர் சிக்கியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |