டைட்டன் நீர்மூழ்கி விபத்து குறித்த விசாரணையில் இறங்கும் பிரான்ஸ் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
ரஷ்யாவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு வெளிநாடுகள் சில வெளியுறவு அமைச்சிற்கு ஆலோசனை விடுத்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து, அதற்கெதிராக அமெரிக்கா, பிரித்தானியா முதல் பல நாடுகள் அணிவகுத்து நிற்கின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அஜ்மான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திங்கள்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கனடாவின் மொன்றியல் நகரம், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து குறித்து விசாரணை நடந்த பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளின் வாரியங்கள் களத்தில் இறங்குகின்றன.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.