ஏமனில் இடம்பெற்ற வான்வழி தாக்குதல்! மூன்றாம் முறையும் தக்க வைக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. உலக செய்திகள்
ஏமன் நாட்டில் மரீப் மத்திய மாகாணத்தில் மேற்கு சிர்வா மாவட்டத்தில் சவுதி தலைமையிலான படையினர் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர்.ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
கனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவது, அடிப்படை உரிமையை மீறும் செயல் என, யுனெஸ்கோ, யுனிசெப் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.