தடுப்பூசிகளையும் செயலிழக்க செய்யும் உருமாறும் கொரோனா..ராக்கெட் தாக்குதலில் கேரள பெண் பலி! உலக செய்திகள் ஒரு பார்வை
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் வேளையில் முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாடு சுமார் 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி உலகெங்கிலும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், இந்தியாவில் கொரோனா பரவல் உச்சம் பெற்றள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் நிரந்த தீர்வு என்று நம்பப்படும் நிலையில், தடுப்பூசிகள் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல சம்பவங்கள் உலகில் நடந்து கொண்டு தான் வருகின்றன.இதுகுறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும் .