பிரித்தானிய மக்களின் அன்பு மனதை தொட்டுவிட்டது: நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த மன்னர் மூன்றாம் சார்லஸ்

London Queen Elizabeth II Prince William King Charles III
By Thiru Sep 19, 2022 07:48 AM GMT
Report

பிரித்தானிய மக்களின் அளவுக்கு அதிகமான அன்பு ராயல் குடும்பத்தின் மனதை தொட்டுவிட்டது.  

உங்கள் நம்பிக்கையை நான் என்றென்றும் பொக்கிஷமாக வைத்திருப்பேன் என மன்னர் மூன்றாம் சார்லஸ் அறிவிப்பு. 

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி துக்க உரையில் பேசிய மன்னர் மூன்றாம் சார்லஸ் பிரித்தானிய மக்களின் அன்பு மனதை ஆழமாக தொட்டுவிட்டது என உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து, நாட்டின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்று கொண்டார்.

பிரித்தானிய மக்களின் அன்பு மனதை தொட்டுவிட்டது: நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த மன்னர் மூன்றாம் சார்லஸ் | King Charles Thanks Brits Before Queen S Funeral

இதனை தொடர்ந்து நான்கு பிரித்தானிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ராணியின் துக்க அனுசரிப்பில் பொது மக்களுடன் இணைந்து பங்கேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இன்று செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின்  உடல்  அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று நாட்டு மக்களுடன் இணைந்து ராணிக்கு இறுதி துக்க மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் மன்னர் மூன்றாம் சார்லஸ் உரையாற்றினார்.

அதில், நாட்டு மக்களின் அளவற்ற அன்பு ராயல் குடும்பத்தின் மனதை தொட்டுவிட்டதாக மன்னர் மூன்றாம் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மக்களின் அன்பு மனதை தொட்டுவிட்டது: நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த மன்னர் மூன்றாம் சார்லஸ் | King Charles Thanks Brits Before Queen S Funeral

அத்துடன் கடந்த 10 நாட்களாக நானும் எனது மனைவி கமீலாவும் பிரித்தானிய நாட்டு மக்களிடம் இருந்தும், உலகின் பல பகுதிகளில் இருந்தும் ராணியின் இறப்பிற்கு பெற்ற ஆறுதல் மற்றும் ஆதரவு மனதை தொட்டு விட்டதாக தெரிவித்தார்.

லண்டன், எடின்பர்க், ஹில்ஸ்பரோ மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களில் எனது அன்பான அம்மாவின் வாழ்நாள் சேவைக்கு வந்து அஞ்சலி செலுத்த சிரமப்பட்ட அனைவராலும் நாங்கள் அளவிட முடியாத அளவுக்கு நெகிழ்ச்சி அடைந்தோம் எனத் தெரிவித்தார்.

மேலும் ராணிக்கு நாங்கள் இறுதியாக பிரியாவிடை சொல்ல தயாராகும் போது, எனது குடும்பத்திற்கும் எனக்கும் ஆதரவு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள விரும்புகிறேன் என மன்னர் மூன்றாம் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மக்களின் அன்பு மனதை தொட்டுவிட்டது: நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த மன்னர் மூன்றாம் சார்லஸ் | King Charles Thanks Brits Before Queen S Funeral

அவர் தொடர்ந்து பேசிய போது, உங்கள் மக்கள் தங்கள் அன்பையும் மரியாதையும் பல வழிகளில் காட்டுகிறார்கள், நீங்கள் அவர்களின் மரியாதையை மதிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும், "உங்கள் அறிவையும் ஞானத்தையும் எல்லையோ அல்லது கட்டுப்பாடோ இல்லாமல் நான் கண்டேன். உங்கள் நுண்ணறிவு, அறிவுரை மற்றும் நகைச்சுவையை நான் இழக்கிறேன்.

கூடுதல் செய்திகளுக்கு; ராணியின் நீல நிற கண்கள் மற்றும் புன்னகை மறக்க முடியாதது: மக்களுக்கு குயின் கன்சார்ட் கமீலா அஞ்சலி உரை

அம்மா, உங்கள் மகன் மீதான உங்கள் அன்பு, உங்கள் கருணை, உங்கள் அக்கறை, உங்கள் நம்பிக்கையை நான் என்றென்றும் பொக்கிஷமாக வைத்திருப்பேன் என உணர்ச்சி பொங்க உரையாற்றினார். 


மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US