லண்டனில் பயங்கரம் : Hainault-லில் நடந்த தாக்குதல்: 14 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்

London United Kingdom Crime
By Thiru Apr 30, 2024 05:38 PM GMT
Report

பிரித்தானியாவின் ஹெயினால்ட் பகுதியில் நடந்த வாள் தாக்குதலில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தார், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் அதிர்ச்சி

வடகிழக்கு லண்டனின் ஹெயினால்ட்(Hainault) பகுதியில் இன்று காலை அதிர்ச்சியூட்டும் தாக்குதல் அரங்கேறியுள்ளது. இதில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார், நால்வர் காயமடைந்துள்ளனர்.

ஹெயினால்ட் டியூப் நிலையம் (Tube station) அருகே வாள் ஏந்திய 36 வயது நபர் பொதுமக்களை தாக்கியதாக காவல்துறைக்கு காலை 7 மணி அளவில் தகவல் கிடைத்தது. 

லண்டனில் பயங்கரம் : Hainault-லில் நடந்த தாக்குதல்: 14 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம் | London Hainault Crime Suspect Arrested

அந்த நபர் அருகில் உள்ள தர்லோ கார்டன்ஸ் பகுதியில் ஒரு வீட்டின் மீது வாகனத்தை மோதிவிட்டு தாக்குதலைத் தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு மற்றும் காயங்கள்

இந்த தாக்குதலில் பரிதாபமாக 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். லண்டன் ஆம்புலன்ஸ் சேவை ஐந்து பேரை சம்பவ இடத்திலேயே சிகிச்சையளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

இதில் அந்த சிறுவனும் அடங்குவார். சம்பவ இடத்திற்கு விரைந்த இரு காவல்துறை அதிகாரிகளும் தாக்குதலின் போது காயமடைந்துள்ளனர்.

விரைவான கைது

காவல்துறையினர் அந்த சந்தேக நபரை தாக்குதல் தொடர்பான ஆரம்ப தகவல் கிடைத்து 22 நிமிடங்களில் கைது செய்துள்ளனர்.

பொதுமக்களுக்கு இனி எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும், வேறு எந்த சந்தேக நபர்களையும் தேடவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதல் தீவிரவாதத்துடன் தொடர்புடையது இல்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

லண்டனில் பயங்கரம் : Hainault-லில் நடந்த தாக்குதல்: 14 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம் | London Hainault Crime Suspect Arrested

தாக்குதலுக்கான காரணத்தை கண்டறியும் பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. தற்போது கவனம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், இந்த அர்த்தமற்ற துயரத்தை சமாளிக்க வேண்டியிருக்கும் பரந்த சமூகத்திற்கும் ஆதரவு அளிப்பதிலேயே இருக்கிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகளின் துணிச்சலையும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த அவசரகால பணியாளர்களையும் காவல்துறை பாராட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US