லண்டனில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்! அச்சுறுத்தல் அதிகரிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

Police London Christmas UnitedKingdom
By Kaviarasan Nov 22, 2021 05:14 PM GMT
Report

தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் மக்கள் மிகவும் கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படி லண்டன் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சமீப காலங்களில் நடக்கும் சம்பவங்களை கருத்தில் கொண்டு, பயங்கரவாத அச்சுறுத்தல் உயர்ந்திருப்பதாகவும், இதன் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக லண்டன் மக்கள் விழிப்புடன் இருக்கும் படி வலியுறுத்தப்படுகிறது.

ஏனெனில், சமீபத்தில் Liverpool மற்றும் Essex-ல் நடந்த தாக்குதல்களை தொடர்ந்து, லண்டன் நகர காவல்துறை மற்றும் பிரித்தானிய போக்குவரத்து காவல்துறை ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

லண்டனில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்! அச்சுறுத்தல் அதிகரிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை | Londoners Warned To Be Vigilant In Crowded Spaces

பண்டிகை நாட்கள் வருவதால், பரபரப்பான ஷாப்பிங் செய்யும் பகுதிகள் மற்றும் போக்குவரத்து மையங்களில் ரோந்து பணிகள் வரும் வாரங்களில் தொடரும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லிவர்பூலில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் குண்டுதாரி கடந்த ஏழு மாதங்களாக வீட்டில் வைத்து தயாரிப்பதற்கு தேவையான வெடிகுண்டிற்கான உதிர்பாகங்களை வாங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

லண்டனில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்! அச்சுறுத்தல் அதிகரிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை | Londoners Warned To Be Vigilant In Crowded Spaces

உள்துறைச் செயலர் Priti Patel, அச்சுறுத்தல் அளவு கடுமையாக' உயர்த்தப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு மாதத்தில் தலைநகரில் நடந்த இரண்டாவது சம்பவம்(மருத்துவமனைக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், MP கத்தியால் குத்தப்பட்டு கொலை) என்பதால், தாக்குதல் நடக்க வாய்ப்பு அதிகம் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், மூத்த பொலிஸ் அதிகாரி Matt Twist இன்று கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகள் கழித்து, லண்டன் ஓரளவுக்கு அதன் பண்டிகை காலங்களில் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கடந்த சில வாரங்களாக Essex மற்றும் Liverpool-ல் நடந்த சம்பவங்களை பார்க்கும் போது, பயங்கரவாத அச்சுறுத்தல் அளவு கடுமையாக உயர்ந்துள்ளது என்பது தெரிகிறது.

எனவே, மக்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம். மேலும் வெளியில் யாரேனும் சந்தேகத்திற்கிடமாக தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கவும் என்று கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US