மலேசியாவில் பரவியது ஒமைக்ரான்!
மலேசியாவில் முதன் முதலாக மாணவர் ஒருவரக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்துள்ளார்.
நவம்பர் 19 ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவிலிருந்து மலேசியாவிற்கு வந்த வெளிநாட்டு மாணவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது வியாழனன்று அடையாளம் காணப்பட்டது.
ஒமைக்ரான் தோன்றியதை குறித்து உலக சுகாதார அமைப்பிடம் ஆப்பிரிக்க நாடு தகவல் தெரிவிக்கும் முன், பாதிக்கப்பட்ட மாணவர் மலேசியாவிற்கு வந்ததாக Khairy தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள பேராக் மாநிலத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர், முழுயைாக தடுப்பூசி போட்டவர் மற்றும் அறிகுறி எதையும் காட்டவில்லை என்று மலேசிய சுகாதார அமைச்சரின் ஆலோசகர் Dimishtra Sittampalam தகவல் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் ஏற்கனவே நாட்டில் பரவியுள்ளது, மாணவர் குறித்து கிடைத்துள்ள தரவுகளின் படி உள்ளூர் பரவல் ஏற்படவில்லை என்று காட்டுகிறது என சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான டாக்டர். மகேஷ் அப்பண்ணன் கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022