மாலைதீவுக்கு குடும்பத்துடன் சென்ற கோட்டாபய! அந்நாட்டு மக்கள் ஒருமித்தமாக கூறியுள்ள ஒரு வார்த்தை
இலங்கை மக்களுடன் தாங்கள் துணை நிற்பதாக மாலைத்தீவு மக்கள் கூறியுள்ளனர்.
அதன்படி இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
People of Maldives say they stands with the people of Sri Lanka.
— Sri Lanka Tweet ?? ? (@SriLankaTweet) July 13, 2022
?????#SriLanka #LKA #Maldives #SriLankaCrisis #SocialMedia
இதோடு மாலைத்தீவின் மக்கள், இலங்கை மக்களுடன் நிற்கின்றனர் என அவர் பதிவிட்டுள்ளார்.
அதன்படி இலங்கை மக்களின் உணர்வுக்கு ஆதரவளிப்பதே மாலைத்தீவு மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
#Maldivas Not to provide Refuge or Asylum to GR.
— Thayyib #Maldives (@thayyib) July 12, 2022
The people of Maldives ?? stands with the people of #Srilanka ??