சூடானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அகதிகளாக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள்!
சூடானில் கனமழை தீவிரமாக பெய்து வருவதனால் நீர்நிலைகள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்ததால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 2.88 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
ஆப்கான் அந்நிய செலாவணியில் தங்கியிருக்கின்றது.அவர்களது சொத்து அவர்களுக்கே சேர வேண்டும் என ஜீ 20 மாநாட்டில் உரையாற்றிய போது சீன வெளிவிவகார அமைச்சர் வெங் யீ குறிப்பிட்டுள்ளார்.
தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் மீண்டும் அத்துமீறி நுழைந்த 19 சீன விமானங்களை எச்சரிப்பதற்காக தைவானின் விமானப்படை மீண்டும் போராடியது. இதனால் தைவான் ஜலசந்தி முழுவதும் பதற்றம் நீடித்ததாக பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.