பாகிஸ்தானில் இலங்கையர் எரித்து கொலை செய்யப்பட்டது ஏன்? முக்கிய குற்றவாளிகள் கைது

Srilanka Pakistan Blasphemy
By Kaviarasan Dec 03, 2021 11:30 PM GMT
Report

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்த காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் Sialkot நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில், முகாமையாளராக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், இன்று அங்கிருக்கும் தொழிற்சாலை ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, அதன் பின் தீ வைத்து கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானில் இலங்கையர் எரித்து கொலை செய்யப்பட்டது ஏன்? முக்கிய குற்றவாளிகள் கைது | Mob Kills Sri Lankan Over Alleged Blasphemy

இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியில், கொலை செய்யப்பட்ட இலங்கையர், அவர்களின் மதத்தலைவரான Muhammad ibn Abdullah-வின் பெயர் கொண்ட சுவரொட்டிகளை இழிவு படுத்தியதால், கடும் கோபமடைந்து, இந்த வன்முறை வெடித்துள்ளதாக Sialkot காவல்துறை தலைவர் Armagan Gondal தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இன்னும் இது நூறு சதவீதம் உறுதிபடுத்தப்படவில்லை, விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 100 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானில் இலங்கையர் எரித்து கொலை செய்யப்பட்டது ஏன்? முக்கிய குற்றவாளிகள் கைது | Mob Kills Sri Lankan Over Alleged Blasphemy

மேலும், சம்பவம் நடந்த பகுதி தற்போது முழுவதும் பொலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதைத் தவிர இதற்கு முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் Farhan Idrees மற்றும் Usman Rasheed ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


மேலும், சம்பவம் நடந்த பகுதி தற்போது முழுவதும் பொலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த கொடூர செயலலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயமாக சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள், இது ஒரு அவமானகரமான நாள் என்று குறிப்பிட்டுள்ளார். 


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US