கணவன் புது காதலியை தேடிக்கொண்டதால் மனைவி செய்த பயங்கர செயல்: ஜேர்மனியில் பொலிசார் கண்ட அதிரவைக்கும் காட்சி

police Germany investigation
By Balamanuvelan Jun 15, 2021 07:16 AM GMT
Report

ஜேர்மனியில் பெண் ஒருவர் அளித்த தகவலின்பேரில் வீடு ஒன்றிற்கு விரைந்த பொலிசார் கண்ட காட்சி அவர்களை மிரளவைத்தது. ஆம், அந்த வீட்டில் ஐந்து பிள்ளைகள், ஒன்றிலிருந்து எட்டு வயது வரையுடையவர்கள், சடலமாக கிடந்தார்கள்.

அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லை. அந்த பிள்ளைகளின் தாயாகிய Christiane K (28), ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பினார்.

அவரிடம் விசாரித்தபோது, முகமூடிக் கொள்ளையன் ஒருவன் தன் பிள்ளைகளைக் கொன்று விட்டதாக கூறினார். ஆனால், கொள்ளையர்கள் புகுந்ததற்கான எந்த ஆதாரமும் அந்த வீட்டில் கிடைக்கவில்லை. அத்துடன், அந்த பிள்ளைகளுக்கு மயக்க மருந்துகள் உணவிலும் பானங்களிலும் கலந்துகொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவர்களில் சிலர் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டும், சிலர் தலையணையை முகத்தில் அழுத்தியும் கொல்லப்பட்டிருந்தார்கள்.

கணவன் புது காதலியை தேடிக்கொண்டதால் மனைவி செய்த பயங்கர செயல்: ஜேர்மனியில் பொலிசார் கண்ட அதிரவைக்கும் காட்சி | Mother Killed Five Six Children Goes Trial Germany

Christianeக்கு ஆறு பிள்ளைகள் இருந்த நிலையில், அவர்களில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று வயதுடைய மூன்று மகள்களும், ஆறு மற்றும் எட்டு வயதுடைய இரண்டு மகன்களும் அவரால் கொல்லப்பட, 11 வயதுடைய ஒரு மகன் பள்ளிக்கு சென்றிருந்ததால், அவன் மட்டும் உயிர் தப்பினான்.

இதற்கிடையில், கணவனைப் பிரிந்த Christianeக்கும் அவரது முன்னாள் கணவருக்கும் இடையில் பிரச்சினை இருந்தது தெரியவந்தது.

Christianeஇன் முன்னாள் கணவன் புதுக் காதலி ஒருவரைத் தேடிக்கொண்டதால் வெறுப்படைந்த Christiane, தன் பிள்ளைகளைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

கணவன் புது காதலியை தேடிக்கொண்டதால் மனைவி செய்த பயங்கர செயல்: ஜேர்மனியில் பொலிசார் கண்ட அதிரவைக்கும் காட்சி | Mother Killed Five Six Children Goes Trial Germany

கணவன் புது காதலியை தேடிக்கொண்டதால் மனைவி செய்த பயங்கர செயல்: ஜேர்மனியில் பொலிசார் கண்ட அதிரவைக்கும் காட்சி | Mother Killed Five Six Children Goes Trial Germany

கணவன் புது காதலியை தேடிக்கொண்டதால் மனைவி செய்த பயங்கர செயல்: ஜேர்மனியில் பொலிசார் கண்ட அதிரவைக்கும் காட்சி | Mother Killed Five Six Children Goes Trial Germany

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US