தகன இல்லங்களில் குவியும் சடலங்கள்... மரண பீதியில் மக்கள்: வெளிவரும் அதிரவைக்கும் காட்சிகள்

China Virus Death
By Arbin Jan 04, 2023 03:19 AM GMT
Report

சீனாவில் கொரோனா பாதிப்பால் இறந்த சொந்தங்களை உறவினர்களே தனியாக தகனம் செய்யும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

நாளுக்கு 1,000 சடலங்களுக்கு மேல்

சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தகன இல்லங்களில் நாளுக்கு 1,000 சடலங்களுக்கு மேல் எரியூட்டும் நிலை உருவாகியுள்ளதுடன், தற்போது இறுதிச்சடங்கு நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளது.

தகன இல்லங்களில் குவியும் சடலங்கள்... மரண பீதியில் மக்கள்: வெளிவரும் அதிரவைக்கும் காட்சிகள் | Mourners Forced Burn Own Dead Relatives

@reuters

பொதுவாக 40 சடலங்கள் தகனம் செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது 200 சடலங்கள் வரையில் எரியூட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. தகன இல்லங்களில் பணியாற்றும் ஊழியர்கள், 24 மணி நேரமும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய நிறுவனமான Airfinity வெளியிட்டுள்ள தகவலில், சீனாவில் ஒவ்வொரு நாளும் 9,000 மக்கள் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இறக்கின்றார்கள். எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இறப்பு எண்ணிக்கை 1.7 மில்லியனை எட்டிவிடும்.

தகன இல்லங்களில் குவியும் சடலங்கள்... மரண பீதியில் மக்கள்: வெளிவரும் அதிரவைக்கும் காட்சிகள் | Mourners Forced Burn Own Dead Relatives

@reuters

250 மில்லியன் மக்கள்

சீன சுகாதாரத்துறை தரவுகளில், டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 250 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக பதிவாகியுள்ளது. ஆனால், அரசு தரப்பில் மருத்துவமனைகளுக்கோ பொதுமக்களுக்கோ எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

செங்டுவின் சிச்சுவான் மாகாணத்தில் 10ல் 8 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கான மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொற்றுக்கு இலக்காகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தகன இல்லங்களில் குவியும் சடலங்கள்... மரண பீதியில் மக்கள்: வெளிவரும் அதிரவைக்கும் காட்சிகள் | Mourners Forced Burn Own Dead Relatives

@afp

இந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடுவதில் சுகாதாரத்துறை தாமதம் ஏற்படுத்தி வருகிறது. மேலும், வெளிநாடுகள் பல சீன பயணிகளுக்கு விசா அளிக்க மறுத்து வருவதுடன், விமான நிலையங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதித்துள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US